-
மருத்துவம்
மத்திய அரசு ஊழியர்களிடம் ஓராண்டு வசூல் அவசியமா ?
April 19, 2020மத்திய அரசு தனது ஊழியர்களிடம் ஒரு நாள் சம்பளத்தை ஓராண்டுக்கு பிடித்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. அந்த துகை பி எம் கேர்ஸ்...
-
கல்வி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தால் என்ன கெட்டுவிடும்?
April 18, 2020திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வை ரத்துச் செய்து விட்டு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி தீர்மானம்...
-
தமிழக அரசியல்
கொரொனாவில் அரசியல் செய்வது பழனிசாமியா ஸ்டாலினா?
April 18, 2020கொரொனாவில் கூட அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவித்து இருக்கிறார். நோயில் அரசியல் செய்வது ஒரு நோய்....
-
மருத்துவம்
ஏழைகளுக்கு கொரொனா வராது; முதல்வரின் கண்டுபிடிப்பு
April 18, 2020முக ஸ்டாலினுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு நேற்று முதல்வர் சொன்ன இரண்டு செய்திகள் காமெடியாகப் போகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க...
-
மதம்
ரமளான் நோன்பு ஊரடங்கு சட்டத்தால் பாதிக்குமா?
April 15, 2020மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. ரமளான் நோன்பு வரும் 25 ம் தேதி துவங்குகிறது....
-
சட்டம்
நாளை தீர்ப்பு வரும் நிலையில் இன்று கைது அவசியமா?!
April 15, 2020கொரொனா பாதித்த மக்களுக்கு தனியார் அரசின் அனுமதியில்லாமால் உதவிகள் வழங்கக் கூடாது என்று அரசு தடை உத்தரவு போட்டதை எதிர்த்து திமுக...
-
தமிழக அரசியல்
மீண்டும் விஜயபாஸ்கர்.! முதல்வருடன் சமரசமா?
April 15, 2020கொரொனா பாதிப்பு பற்றி மக்களுக்கு அறிவிக்கும் வேலையை செய்து கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று காணாமல் போனார். அமைச்சருக்கும் முதல்வருக்கும்...
-
கல்வி
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தாமதம் ஏன்?
April 15, 2020மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த அளவில் சேருவதற்கான காரணம் குறித்து அறிக்கை பெற்ற பின் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு...
-
தமிழக அரசியல்
கொடுப்பதை தடுக்கும் அற்பர்கள் யார்? நீதிமன்றம் வழி காட்டட்டும்
April 15, 2020இன்று திடீர் என்று கொரானாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனியாரோ அரசியல் கட்சிகளோ அமைப்போ உதவி செய்வது தடை செய்யப் பட்டிருப்பதாக தொலைக்காட்சியில்...
-
இந்திய அரசியல்
அய்யகோ மீண்டும் அறிவுரை மட்டும்தானா ?!
April 15, 2020இன்று பிரதமர் மோடி பேசுகிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறி நின்றது. இரண்டாவது ஊரடங்கை அறிவித்த பிரதமர் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு ஏதாவது ...