Category: தமிழ் செய்திகள்

வைரமுத்து நீதிமன்றத்தை அவமதித்தாரா? அறிவிப்பு அனுப்பிய நீதிபதிகள் தமிழ் அறிந்தவர்கள் அல்ல ? மனு கொடுத்தவரும் தமிழர் அல்ல. தவறாக பயன்படுத்தப் படும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம்???!!!
இரண்டு தலித் குழந்தைகள் உயிருடன் எரிக்கப் பட்டது பற்றி கேட்டதற்கு நாய்கள் மீது கல்லெரிந்தால்கூட அரசு பொறுப்பேற்க வேண்டுமா எனக்கேட்ட மத்திய ராணுவ அமைச்சர் வி கே சிங் – ஒரு கண்டனம் கூட இல்லாமல் நீடிப்பது எப்படி?
வனச் சட்டத்தின் கீழ் கூலிகளான அப்பாவி தமிழர் களை சிறையில் தள்ளி ஆனந்தப் படும் ஆந்திர அரசு காண்டிராக்டர்கள் மீதும் கடத்தல்காரர்கள் மீதும் வழக்கு தொடுக்காதது ஏன் ?? ஜெயலலிதா கடிதத்துக்கு பதில் அளிக்காத ஆந்திர முதல்வர் !!!