-
தஞ்சை பெரியகோயிலில் வெடித்த புரட்சி தமிழகம் எங்கும் பரவட்டும்?
January 30, 2020தமிழில் குடமுழுக்கு செய்ய முடியாது. பாரம்பரியப்படி சமச்கிரிதத்தில்தான் செய்வோம் என்று அடம் பிடித்தவர்கள் இன்று தமிழிலும் சமஸ்கிரிததிலும் செய்வோம் என்று இறங்கி...
-
பெரியாருக்கு எதிராக ரஜினியை கூர் சீவி விடும் பார்ப்பனீயம் ?
January 24, 2020சுய சிந்தனை இல்லாத ஒருவனை உச்சத்தில் ஏற்றி வைத்தால் என்ன ஆகும் என்பதை ரஜினிகாந்த் வடிவத்தில் இன்று தமிழ் சமூகம் அனுபவித்துக்...
-
பார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம்! பிரபு பாதா சொன்னது இதுதான்!
January 18, 2020பார்ப்பனீயம் இந்தியாவில் செய்த நால்வர்ண அயோக்கியத் தனத்தை இங்கே இனி இது செல்லுபடியாகாது என்று தெரிந்து கொண்டு உலக முழுவதும் அதே...
-
பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு; மௌனம் காக்கும் அதிமுக அரசு
January 12, 2020பிப்ருவரி மாதம் 5ம் தேதி தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு குடமுழுக்கு நடக்க இருக்கிறது. ராஜராஜ சோழன் தமிழர். சைவ மகுட ஆகமப்...
-
ராமானுஜர் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வைணவர்கள்? ஏமாறும் தமிழர்கள்?
January 7, 2020ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப் பட்டோருக்காக போராடியவர் ராமானுஜர் என்று ஆழ்வார்கள் ஆய்வு மையம் விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேசியிருக்கிறார். இவர் தலைவர்....
-
ஓ அவளா நீ? தேவதாசி முறையை ஆதரித்த சின்மயி தாயார்?
December 31, 2019சின்மயி தாயார் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு தேவதாசி முறையை ஆதரித்து பேசியிருக்கிறார். இணையத்தில் உலவும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது...
-
மதச் சண்டைகள் தீர வழி காட்டிய வள்ளல் வள்ளலார்!!
December 29, 2019மதம் வேண்டாம். கடவுளை ஒளி வடிவில் வழிபடுவோம் என்பதே வள்ளலாரின் கொள்கை. Yes God! No Religion! இதுதான் வள்ளலார் கொள்கை....
-
கைலாச நாடு; நித்தியானந்தாவின் இந்து நாட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?
December 7, 2019நித்தியானந்தா மீது வழக்குகள் இருந்தால் அவற்றை அவர் சந்தித்துத் தான் ஆகவேண்டும். குற்றம் செய்திருந்தால் சிறையில் தள்ளட்டும். யாருக்கும் எந்த ஆட்சேபணை...
-
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்ய மறுக்கும் அதிமுக அரசு?!
November 26, 2019பாஜகவினருக்கு பயந்து பயிற்சி கொடுத்தும் கூட பணியில் அனைத்து சாதியினரையும் அமர வைக்காமல் தவிர்க்கிறது அதிமுக அரசு. தவிக்கிறார்கள் அனைத்து சாதியினரும்....
-
நித்யானந்தா மீது வழக்குகள் பாயும் மர்மம்?
November 24, 2019கர்நாடகத்தின் பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா நிலை கொண்டு விட்டார். அவரை அங்கிருந்து துரத்த எத்தனையோ முயற்சிகள் நடந்தன. எல்லாவற்றையும் தாண்டி அவர்...