-
ரபேல் விமானத்துக்கு தேங்காய் உடைத்து எலுமிச்சை வைத்து பூசை செய்த ராணுவ அமைச்சர்?
October 15, 2019பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார். அப்போது விமானத்துக்கு பூசைகள் செய்தார்....
-
பூரண கும்ப மரியாதையை தடுத்த சீன அதிபரின் அதிகாரிகள்??!!
October 12, 2019இந்தியா ஒரு மத சார்பில்லா நாடு. அதன் அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை, செகுலர், கோட்பாடாக இணைக்கப் பட்டுள்ளது. அதை இந்து ராஷ்ற்றமாக...
-
வள்ளலார் பிறந்த நாளை மறந்ததா தமிழகம்??!!
October 6, 201905/10/1823 – வள்ளலார் ராமலிங்க அடிகள் திரு அவதார திருநாள். சனாதனத்தின் முதல் எதிரி வள்ளலார். அதனால்தான் அவர் ஓரங்கட்டப்பட்டார். வள்ளலார்...
-
1365 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நுழைந்த கணபதி வழிபாடு??!
September 12, 2019கிபி 642 – 654 ஆண்டுகளில் வாதாபியை வெற்றி கொண்டு ஆண்ட முதலாம் நரசிம்ம பல்லவன் அங்கிருந்து கொண்டு வந்த கடவுள்...
-
பிள்ளையார் பந்தலில் தலித் எம் எல் ஏவுக்கு அவமரியாதை??!!
September 4, 2019ஆந்திர மாநில மடிகா வகுப்பு எம்எல்வாக இருப்பவர் மருத்துவர் உண்டவல்லி ஸ்ரீதேவி. இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்....
-
திருமலையில் வேற்று மதத்தவர் வேலை செய்யக் கூடாதாம்?!
August 30, 2019திருப்பதி தேவஸ்தானத்தில் சுமார் 48 பேர் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் பணி விலக வேண்டும் என்று ஜெகன்...
-
அத்திவரதர் வளர்ப்பது பக்தியா? மூடநம்பிக்கையா? உண்டியல் வசூலா??!!
August 14, 2019பக்தியே! இதுவரை எழுபது லட்சம் பேர் தரிசித்திருக்கிறார்கள். தினமும் ஒரு லட்சத்தில் இருந்து நாலு லட்சம் வரை. எல்லாம் தாங்களாகவே தங்கள்...
-
பசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகின்றன? பாஜக முதல்வர் பிதற்றல் பேச்சு!
July 27, 2019பசுக்களை புனிதப்படுத்துவதற்காக பாஜக வினர் என்னவெல்லாம் சொல்கிறார்கள்.? இவர்கள் பேசுவது அறிவுடைமையா முட்டாள்தனமா என்று ஒரு விவாதமேடை நடத்தும் அளவு இருக்கிறது...
-
முத்தலாக் தடை சரி! மூன்றாண்டு சிறை ஏன்? தடுமாறும் மோடி அரசு ?!
July 26, 2019முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அடம் பிடிக்கிறது. மோடியின் மத்திய அரசு. முஸ்லிம் பெண்கள் மீது அவ்வளவு அளவு...
-
ஒரு நீதிபதியின் பார்ப்பனர் உரிமை பற்றிய பேச்சு?! மற்றவர்கள் சிந்திக்க வேண்டும்!!!
July 26, 2019கேரள நீதிபதி வி. சிதம்பரேஷ் தமிழ் பிராமணர்கள் சந்திப்பில் உரையாற்றும்போது பிராமணர்கள் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே குரல் எழுப்ப வேண்டும்...