-
ஜக்கி வாசுதேவ் குறி வைக்கப்படுகிறாரா குற்றமிழைக்கிறாரா ??!!
August 11, 2016உயர்சாதி அல்லாதவர்கள் ஆன்மிக உலகில் வெகு காலம் உயரத்தில் இருக்க முடியாது. ஆதிக்கம் செலுத்தும் சில பல ஆண்டுகளுக்குபின் எப்படியாவது குறி...
-
மூடநம்பிக்கை பில்லி, சூனிய ஒழிப்புச்சட்டம் இயற்ற வேண்டும் தமிழக அரசு ??!! மகாராஷ்ட்ர, கர்நாடக அரசுகளை தொடர்வோம் ??
August 3, 2016திராவிட இயக்கம் நிலைபெற்று விட்ட தமிழகத்தில் மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் ....
-
சபரிமலையில் பெண்களுக்கு தடை சரியா??!! நீக்கப்பட வேண்டிய நடைமுறையா??!!
August 2, 2016காலத்துக் கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பதால்தான் மதங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றன. எந்த மதமாக இருந்தாலும் தங்களை மாற்றிகொண்டிருக் கிறார்கள். இந்து...
-
கள்ளுக்கு தடையில்லை ??!! பிற மது வகைகளுக்கு மட்டுமே தடை??! பீகார் அரசு ஆணை !!!
July 31, 2016மதுவிலக்கை பீகாரில் அமுல்படுத்த முன்வந்த நிதிஷ் குமார் அரசு அகில இந்திய அளவில் பெருத்த வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமுல்படுத்த...
-
15 ரூபாய் கடனுக்கு வெட்டி சாய்க்கப்பட்ட தலித் தம்பதிகள்? பிராமண மளிகை வியாபாரியின் வெறிச்செயல்??!! உ. பி யில்.
July 29, 2016முலாயம் சிங்கின் தொகுதி. மைன்புரி . தெருவில் ஆடிபிழைக்கும் வகுப்பை சேர்ந்தவர்கள் பரத்சிங்கும் மம்தாவும். மாதாமாதம் அசோக் மிஸ்ரா என்ற...
-
மணிப்பூரில் தோற்றதா காந்தியம்?? 16 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வருகிறது தீர்வைக் காணாமலே??!!!
July 27, 2016ஆங்கிலேயர்களை தனது உண்ணா விரதப் போராட்டம் மூலம் அடி பணிய வைக்க காந்தியால் முடிந்தது. ஆனால் இரோம் சர்மிளாவால் 16 ஆண்டுகள்...
-
மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டுப் பேசிய பா ஜ க தலைவர் நீக்கம்? தொடரும் போராட்டம்??!!
July 21, 2016மாயாவதிக்கு நேரம் சரியில்லை. அடுத்த ஆண்டு தேர்தல். கட்சிக்குள் சீட்டுகளை ஏலம் விடுவதாக குற்றம் சாட்டி முன்பே சட்ட மன்ற...
-
கங்கை நீரை அஞ்சலக மூலம் விற்கும் மோடி அரசின் வஞ்சக வலை?!
July 18, 2016நாடு மத சார்பற்றது. அரசியல் சட்டம் அதைத்தான் சொல்கிறது. ஆனால் ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி அரசு தன்னை ஒரு சனாதன...
-
ஹரித்வாரில் அவமானப்படுத்த பட்ட திருவள்ளுவர் சிலை ??!! சனாதனிகளுக்கு தமிழர்கள் பதிலடி கொடுக்கும் முன் விழித்துக் கொள் மத்திய அரசே ???!!!!
July 18, 2016வள்ளுவரை உயர்த்திப் பிடி என்று யாரையும் தமிழர்கள் கோர வில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தன் மதிப்பால் உயர்ந்து...
-
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வலியைப்போல் உணர்ந்தாராம் சல்மான் கான்- மீண்டும் சர்ச்சை??!!
July 6, 2016சல்மான் கான் எதையாவது சொல்லிவிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இப்போது சிக்கியிருப்பது கற்பழிப்பு வலியைப்பற்றி பேசி. சுல்தான் படத்தில்...