-
ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிரதமர் மோடி எழுப்பியது சரியா?
October 22, 2016ராம்லீலா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதர் மோடி புதிய சர்ச்சையை கிளப்பினார். எப்போதும் டெல்லியில் கலந்துகொள்ளும் பிரதமர் அடுத்த ஆண்டு உ...
-
புராண காலத்து சரஸ்வதி நதியை தேடும் பா ஜ க மத்திய அரசு??!!
October 20, 2016வேதங்கள் மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் சரஸ்வதி நதி சட்லெஜ் நதிக்கு மேற்கில் பாய்ந்த தாகவும் காலபோக்கில் பாலைவனத்தில் வறண்டு விட்டதாகவும்...
-
ஹாஜி அலி தர்காவில் பெண்கள் மீண்டும் அனுமதி !! உச்சநீதி நீதி மன்றத்தில் தகவல்.
October 19, 2016மும்பையில் ஹாஜி அலி தர்கா மிகவும் பிரபலம். அங்கே 2012 லிருந்து பெண்கள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டது தர்கா...
-
ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் வக்கீல்களை நிரந்தர நீக்கம் செய்வது பிரச்னையை தீர்க்குமா வளர்க்குமா??!!
October 19, 2016நீதிமன்ற விசாரணை அறை முன்பு கோஷம் எழுப்பிய வழக்கில் அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தீர்ப்பு ஒரு வக்கீலை மூன்று...
-
தாய்லாந்து மன்னர் பூமிபால் சொர்க்கம் சென்றார்- பிரதமர் அறிவிப்பு !!
October 14, 2016மன்னராட்சிகள் மறைந்தாலும் இன்னும் சில நாடுகளில் மன்னராட்சி பெயரளவுக்கு தொடர்கிறது. அதில் முக்கியமான நாடு தாய்லாந்து. 70 ஆண்டுகள் நாட்டை ஒன்று...
-
கொலம்பியாவில் அமைதி கொண்டு வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில் தோற்றது ஏன்?
October 12, 2016ஆர்ட் ஆப் லிவிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். இந்திய பிராமணர். உலகமெங்கும் ஆசிரமங்களை நிர்வகிப்பவர்....
-
மருத்துவப் படிப்பிற்கு விளையாட்டு கோட்டா சட்ட விரோதம்??!! ஹைதராபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பு ??!!
August 30, 2016ஏற்கெனவே விளையாட்டில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். விளையாட்டு கோட்டாவில் டெண்னிகாயிட், நெட்பால், த்ரௌபால் போன்றவற்றை சேர்க்க ஆந்திர அரசு முயற்சித்தது....
-
ஒலிம்பிக்கில் இந்தியா – ஏமாற்றம் ?? ஆறுதல் தந்த சிந்து ,சாக்க்ஷி மாலிக் !!!!
August 20, 2016மக்கட்தொகை அடிப்படையில் இந்தியா ஒலிம்பிக்கில் பல தங்கங்கள் அல்லது வெள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். ஊக்க மருந்து உட்கொண்டதாக நர்சிங் யாதவ் நான்கு...
-
நஞ்சூட்டி சாகடிக்கப் படும் மறுவாழ்வு மையங்களில் இருக்கும் விடுதலை புலிகள் ??!! இந்திய அரசு தலையிட வேண்டும்??!!
August 19, 201611600 விடுதலைப் புலிகள் போரின் முடிவில் சரண் அடைத்தார்கள். அவர்களை மறுவாழ்வு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. அவர்களில்...
-
நீதிபதிகள் நியமனத்தில் மோதிக்கொள்ளும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும் ???!!!
August 16, 2016நீதிபதிகள் நியமனத்தில் தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிஷன் மூலம் கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டு...