All posts tagged "தமிழர்"
-
வேளாண்மை
கரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை??!!
May 10, 2019தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலையும் கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளவை. அவற்றின் அதிபர்...
-
சட்டம்
விடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்??!!
May 10, 2019ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளான 26 பேரில் 19 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அப்போது அதை...
-
தமிழக அரசியல்
பொன்னமராவதி, பொன்பரப்பியில் சாதிய வன்முறையில் தடுமாறும் தமிழர் அடையாளம் ??!!
April 20, 2019பொன்பரப்பி முதல் முறை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தமிழரசன் வங்கியை கொள்ளையடிக்கும் போது பொதுமக்களாலேயே கல்லால் அடித்து கொல்லப்பட்டார்.
-
தமிழக அரசியல்
ஓட்டுக்கு ரூபாய் 1000, 2000, 5000 என எகிறிக்கொண்டிருக்கும் விலைவாசி ??!
April 16, 2019ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கிவிட்டதாக எழுதியிருந்தோம்.
-
சட்டம்
தமிழர் வரலாற்றை மறைக்க முயன்ற மத்திய அரசின் சதி நீதிமன்ற தலையீட்டில் வெளிவந்தது??!!
April 5, 2019ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி மு.. 905ம் ஆண்டை சேர்ந்தது என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல்...
-
மொழி
ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் ஆவது எப்போது?
February 6, 2019தமிழ்நாடு என்பதை டமில் நாடு என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுகிறோம். நமது தமிழ் கலாச்சார துறை அமைச்சர் பாண்டியராஜன் மாநில அளவிலான கமிட்டி...
-
மதம்
மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல !??
September 28, 2018மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல !?? இந்த ஆண்டு மகா புஷ்கர விழாவை தாமிரபரணி ஆற்றில் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். அது...
-
இந்திய அரசியல்
ஆந்திராவில் சோழர் காலத்து வீரனின் சிலை கண்டுபிடிப்பு; நடுகல் வணக்க முறைக்கு சான்று கிடைத்தது
September 10, 2018ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி வாகவேடு கிராமத்தில் தமிழர் நாகரிகம் சம்பத்தப் பட்ட பழங்கால சிலை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. Archaelogical...
-
Latest News
மீன்பிடித் தொழிலை கைவிட்டு வேறு தொழிலை தேடுங்கள்! பாதுகாப்பு கோரி சென்ற தமிழக மீனவர்களுக்கு சுஷ்மா சுவராஜ் அறிவுரை? தமிழக அரசியல் கட்சிகள் மவுனம்?!!! தீர்வு கிடைக்க வழி என்ன?
May 1, 2015தமிழக பா ஜ க முயற்சி எடுத்து 122 மீனவர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றார்கள். சென்றது எதற்காக? ...
-
Latest News
20 தமிழர்களை என்கவுண்டர் செய்த சந்திரபாபு நாயுடு – சி.பி.ஐ. விசாரணை வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.
April 10, 2015அப்பாவி கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர மாநில போலீசார்...