-
பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி; வழக்கு நடந்தால் சமாதியை மூட வேண்டுமா?
September 19, 2018திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி கடந்த 33 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது என்பது வருத்தற்குரிய செய்தி.\ அதற்கு நீதிமன்ற வழக்குகள்...
-
தமிழ்ச் சமுதாயங்களுக்குள் உரசல் உண்டாக்கும் கருணாஸ் போன்றவர்கள் திருந்த வேண்டும்?!
September 19, 2018தமிழ் சமுதாயம் பல சாதிகளாகப் பிளவு பட்டு கிடப்பதாலேயே தமிழர் ஒற்றுமை கானல் நீராய் கிடக்கிறது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் போன்றவர்கள்...
-
சிலை காணாமல் போனால் அர்ச்சகர்கள் புகார் தரவில்லையே ஏன்? நீதிமன்றம் கேள்வி!!!
September 19, 2018மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு மயில் தன் அலகுகளில் ஒரு மலரை கௌவிக் கொண்டு காட்சி தருவதுதான் கதை. ஆனால் இப்போது...
-
பெரியார் பிறந்த நாள் விழாவை சீர்குலைக்க சங்கப் பரிவாரங்கள் சூழ்ச்சி ??!!
September 17, 2018தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் இன்று. பகுத்தறிவுப் பகலவன் என்னும் ஈ வே ரா தமிழ் மண்ணில் தோன்றியிராவிட்டால்...
-
ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரா இல்லையா?
September 16, 2018ஆளுநர் மாளிகை ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை குறித்து தவறான தகவல் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக...
-
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எச் ராஜா மீது பாயுமா?
September 16, 2018பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காவல் துறையை...
-
எஸ் பி வேலுமணி மீது இத்தனை புகார்களா?
September 12, 2018நகராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்காணிப்பு...
-
7 பேர் விடுதலை; திருந்தாத காங்கிரஸ்- வஞ்சக மத்திய அரசு – என்ன செய்வார் ஆளுநர்??!!
September 11, 2018ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை இன்னும் தொங்கிக்கொண்டிருகிறது. முடிந்து விட்டது போல் தெரிந்த விடுதலை இப்போது...
-
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய அரசு ஆடும் நாடகம் ??!!
September 9, 2018ஸ்டெர்லைட் ஆலை மூடியாகிவிட்டது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கிறது. 13 பேர் சுட்டுக்...
-
பாலியல் புகார் கொடுத்த மாணவிக்கு ஆதரவாக சக மாணவிகள் ஏன் இல்லை?
September 9, 2018திருவண்ணாமலை அடுத்த வாழவச்சானுரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் இரண்டாம் படிக்கும் ஒரு மாணவி உதவி பேராசிரியர் ஒருவர் தனக்கு பாலியல்...
