-
மணிப்பூரிலும் கோவாவிலும் பா ஜ க நடத்தும் ஜனநாயக படுகொலைகள் ??!!
March 13, 2017மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பா ஜ க பெற்றது 21. காங்கிரஸ்...
-
90 வாக்குகள் பெற்று இரும்பு பெண்மணி இரோம்சர்மிளா தோல்வி??
March 13, 2017பதினாறு ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து புரட்சி செய்தவர் மணிப்பூரின் இரோம் ஷர்மிளா. ராணுவத்திற்கு வழங்கப் பட்ட சிறப்பு சலுகை சட்டத்தை எதிர்த்து...
-
நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தை அவமதித்தாரா ? நீதித்துறையில் அருவருப்பான காட்சிகள் ??!!!
March 11, 2017நீதிபதி கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக சென்னையில் இருந்தபோதே பல சங்கடமான சூழ்நிலைகள் தோன்றின. சக நீதிபதிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை எழுப்பியவர்...
-
காஷ்மீர் – இந்திய தேசியத்தின் வெற்றி தோல்வியின் அளவுகோல்??!!
March 10, 2017காஷ்மீர் – முடிவடையாத போராட்டங்களை சந்திதித் துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ஒருபுறம் பயங்கரவாதிகளை அனுப்பி அழிவு வேலைகளை செய்வதுடன் அப்பாவி காஷ்மிரி இளைஞர்...
-
அரசு செலவில் நேர்த்திக்கடன் செலுத்திய தெலுங்கானா முதல்வர்?!!!
February 25, 2017தெலுங்கானா மாநிலம் அமைந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவ தாக சந்திரசேகர ராவ் வேண்டிகொண்டிருந்தார் . திருப்பதி வேங்கடாச்சலபதி சுவாமி மீது நம்பிக்கை வைப்பதோ...
-
முஸ்லிம்களை விலக்கி ஆட்சியை பிடிக்க திட்டமிடும் பா ஜ க !!???
February 22, 2017பொதுத் தேர்தல் நடைபெறும் உ பி யில் முஸ்லிகள் சராசரியாக இருபது சதம் இருக்கிறார்கள். மொத்த இடங்கள் 403. ...
-
மதம் ,இனம் , மொழி, சாதி பெயரில் வாக்குக்கேட்டால் செல்லாது-உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி அமுலாகும்???
January 3, 2017மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 ( 3 ) ன் படி மதம் , சாதி , இனம், மொழி,...
-
தந்தையை விரட்டிய தனயன் அகிலேஷ் யாதவ் -அதிகார போட்டியில் உறவுகளுக்கு மதிப்பில்லை !
January 2, 2017சமீபத்தில் நடந்த அதிகாரப்போட்டியில் யாரும் எதிர் பாராதது முலாயம் சிங் யாதவை அவரது மகனே வீழ்த்துவார் என்பது. கட்சியைக் காப்பாற்ற தந்தையை...
-
வங்கிகளின் வாராக் கடன் 4.76 லட்சம் கோடி – யார் தலையில் மத்திய அரசு சுமத்தும்?
January 1, 2017பெரு முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு அதை சாமானியர்களின் தலையில் சுமத்தவே இந்த செல்லாக்காசு அறிவிப்பு என்று மத்திய அரசை...
-
கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சியைப் பிடித்த பா ஜ க !!!
January 1, 2017கட்சித் தாவலில் சாதனையே படைத்து விட்டது அருணாச்சல பிரதேசம். முதலில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது 42 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ....