Connect with us

நீதிபதிகள் நியமனத்தில் மோதிக்கொள்ளும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும் ???!!!

sc-to-hear-poll-affidavit-complaint-against-modi1

இந்திய அரசியல்

நீதிபதிகள் நியமனத்தில் மோதிக்கொள்ளும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும் ???!!!

நீதிபதிகள் நியமனத்தில் தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிஷன் மூலம் கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டு தானே கொலிஜியம் என்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்த  75  உயர் நீதி மன்ற நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசின் ஒப்புதலுக்கு  அனுப்பி விட்டு   காத்திருக்கிறது .     எட்டு மாதங்களாக கிடப்பில் போட்டு விட்டது மத்திய அரசு.

கொலிஜியம் தேர்ந்தெடுக்கும் நபர்களை தாங்கள் மறுபரிசீலனை செய்யும் உரிமை வேண்டும் என்கிறது மத்திய அரசு.   கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.

இந்த சண்டையில் 44.3 %  நீதிபதிகள் பதவிகள் காலியாக கிடக்கின்றன.

ஏற்கெனெவே செய்யப் பட்ட நியமனங்களில் நீதிபதிகளின் உறவுகள் நண்பர்கள் அதிகம் இடம் பெற்றது விமர்சனத்துக்கு ஆட்பட்டது.

வெளிப்படைத் தன்மை இல்லாத வகையில்தான் நீதிபதிகள் நியமிக்கப் படுகிறார்கள்.

கொலிஜியம் முறை பல தவறுகளுக்கு இடம் கொடுக்கிறது .    அதே சமயம் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிலும் கொண்டு வரக கூடாது.  வந்தால் அரசியல் நியமனங்கள் இடம்  பெறுவது தவிர்க்க முடியாது.

எனவே இரண்டிற்கும் பொதுவாக நியாயமான முறையில் அனத்து தரப்பினரும் பங்கு பெறும் ஒரு முறையை வகுத்து அதன் படி நீதிபதிகள் நியமனம் நடை பெற்றால்தான் நியாயம் கிடைக்கும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top