-
தவிர்க்க முடியாத சக்தியானார் தினகரன்?
January 6, 2020நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தினகரனின் அமமுக 94 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றி இருக்கிறது. முடிந்து விட்டது என்று...
-
பணபலத்தை முறியடித்த மக்கள் சக்தி? உள்ளாட்சி தேர்தல் தரும் செய்தி?
January 5, 2020பெரிய சட்ட போராட்டத்திற்குப் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் திமுக அணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சியில் இருந்தும் கூட...
-
“சோலிய முடிங்க” நெல்லை கண்ணன் ஏன் சொன்னார்?
January 5, 2020நெல்லையில் நடந்த குடி உரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன் கடுமையாக பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் கண்டித்து பேசியிருக்கிறார்....
-
வீட்டு வாசலில் கோலம் போட்டால் கைதா?
December 31, 2019எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது மோடிக்கு சேவகம் செய்வதில் யார் அதிகம் பெரியவர் என்ற போட்டி ? குடி உரிமை திருத்த...
-
டாடி மோடி எடப்பாடிக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?!
December 29, 2019ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் டாடி என்று பேசினாலும் பேசினார் டாடி எடப்பாடிக்கு ஊக்கப் பரிசு அறிவித்து விட்டார். அதுதான் தமிழ்நாட்டுக்கு...
-
தமிழ்நாடு பாஜகவின் அரசியல் கூத்து? போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா?
December 22, 2019போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா? அரசை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்துவதுதான் இயல்பு. அந்த வகையில் மத்திய அரசின் குடி உரிமை...
-
திமுக பேரணியில் கமல்ஹாசன் கட்சி! சங்கடம் ஏற்படுத்தவா சங்கமம் ஆகவா?
December 22, 2019வரும் 23ம் தேதி திமுக தலைமையில் ஆன எதிர்க்கட்சிகள் குடி உரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் கண்டனப் பேரணி நடத்த...
-
மருத்துவருக்கு என்ன ஆச்சு? கூட்டணி தர்மத்துக்காக விலை போனோம் என்கிறாரே?
December 18, 2019குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் பாமகவின் ஓரே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். இதுவரை சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு...
-
தமிழகத்தில் 90% வேலை தமிழருக்கே? யார் உறுதி செய்வது?
December 16, 2019சிவசேனை ஆட்சிக்கு வந்தவுடன் மகாராட்டிரத்தில் இனி உள்ளூர் மக்களுக்கே 80% வேலை என அறிவித்துள்ளது. அதிமுக அரசு இதுபற்றி இன்னும் வாய்...
-
பழ.கருப்பையா ஏன் விலகினார் திமுகவில் இருந்து?
December 14, 2019பழ.கருப்பையா ஏன் விலகினார் திமுகவில் இருந்து? திமுக கார்பரேட் நிறுவனம் போல் நடத்துகிற விதம் பணமே எல்லாம் என்று கருதுகிற தன்மை...