-
அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 4 பேர் பலி ?!
July 19, 2019அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் வருகிறார்களாம். இத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்க வில்லை...
-
ஜோதிடத்தால் வீழ்ந்த ‘சரவணபவன்’ ராஜகோபால்??!!
July 19, 2019சாமானியர் கூட உழைப்பால் உயர் முடியும் என நிருபித்தவர் சரவணபவன் ‘ அண்ணாச்சி’ ராஜகோபால். 1981ல் மிகச் சிறிய அளவில் ஓட்டல்...
-
அத்திவரதர் பக்தர் கூட்டம் காட்டும் உண்மைகள்?!
July 18, 2019காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியும் அத்திவரதரும் வேறு வேறு சுவாமிகள் அல்ல. ஒருவர் எப்போதும் இருப்பவர். அத்தியில் ஆனவர் நாற்பது ஆண்டுகள் குளத்தில்...
-
சாதி ஆணவக் கொலைகள் மிகப் பெரிய சமுதாய சீர்திருத்த சவால்?!
July 3, 2019உடுமலை சங்கர்- ஓமலூர் கோகுல் ராஜ் கொலைகள் சாதி ஆணவக் கொலைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. ஆனால் அவைகள் சமுதாயத்தில் சின்ன...
-
பார்ப்பன எதிர்ப்பாளர்கள் சாரங்கியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்??!!
June 27, 2019ஓடிசாவின் பிரதாப் சந்திர சாரங்கி முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்டார். பார்ப்பனர் என்பது கூடுதல்...
-
யாகத்தினால் மழை வந்ததா.. அறிவிப்பு பார்த்து யாகம் நடந்ததா??!!
June 24, 2019ஜூன் 23ம் தேதி மழை பெய்யலாம் என வானிலை அறிவிப்பு மையம் அறிவித்தது. அதிமுக மந்திரிகள் யாகம் நடத்த அழைப்பு விடுத்தது...
-
கோவில் குருக்கள் 100 கிலோ தங்க மோசடியில் கைது??!!
June 24, 2019காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சோமாஸ்கந்தர் சிலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் . அதன்படி வடிவமைக்கபட்ட சிலையில்...
-
காவிக்கு மாறி விட்டதா அதிமுக? மழை வேண்டி யாகம் சொல்லும் செய்தி என்ன?
June 22, 2019முன்பே அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்ட செய்தி ஆச்சரியத்தை அளித்தாலும் சரி ஏதோ இறைவனை வேண்டி மழை...
-
மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதா; இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா??!!
June 21, 2019முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கம் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...
-
கிராமக் கோவில்களை அறநிலையத்துறை கைப்பற்ற நடந்த முயற்சியை முறியடித்த 62 கிராம மக்கள்?!!
June 20, 2019மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாடு பகுதி 62 கிராமங்களை உள்ளடக்கியது. அதன் காவல் தெய்வங்களாக ஏழை காத்த அம்மன்,...