-
4 லட்சம் கோடி கடன் என்று பொய் வாக்குமூலம் தந்தவருக்கு சின்னம் தந்த தேர்தல் ஆணையம்.??!!
April 4, 2019பெரம்பூர் தொகுதியில் நிற்கும் மோகன்ராஜ் என்ற ஓய்வு பெற்ற காவல் அதிகாரி தனது படிவத்தில் தேர்தல் கமிஷன் செயல்முறை எந்த அளவு...
-
ஒருவழியாக தமிழகத்துக்கும் வந்தது லோக் ஆயுக்தா?!
April 3, 2019சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி தேவதாஸ் அவர்களை நியமித்து அதுவும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.
-
திருப்பரங்குன்றம் தேர்தல் செல்லாது!! தீர்ப்பு தாமதமாக வந்ததற்கு யார் பொறுப்பு?
March 23, 2019அரசியல் வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாக வந்து ஆட்சியின் போக்கையே திசை திருப்பி விடுகின்றன.
-
தகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்? தவறான தீர்ப்பு?!
February 27, 2019தகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்? 2006-2011 ல் காங்கிரஸ் உறுப்பினராக...
-
என்ன ஆனது முகிலனுக்கு? ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு இதுதான் கதியா?
February 26, 2019என்ன ஆனது முகிலனுக்கு? ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டின் போது கொல்லப்பட்ட 13 பேர் தொடர்பாக ஒரு...
-
ஜெயலலிதா குற்றவாளி இல்லையாம்?! திருத்தப் பட வேண்டிய உயர் நீதிமன்ற தீர்ப்பு!!!
January 24, 2019ஜெயலலிதா குற்றவாளி இல்லையாம்? குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மரினாவில் நினைவிடம் கட்ட தடை கேட்டு தொடரப் பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் தடை...
-
கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி?
January 15, 2019கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் ஒரு திகில் நாவலை படித்த உணர்வை தருகிறது....
-
மோடி அரங்கேற்றிய 10% இட ஒதுக்கீட்டு மோசடி அரசியல்??!!
January 12, 2019இட ஒதுக்கீடு எதனால் வந்தது.? நாங்கள் 90% இருக்கிறோம். ஆனால் கல்வியிலும் சமுதாயத்திலும் பின் தங்கி இருக்கிறோம். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10%...
-
சிபிஐ ; உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாதது ஆக்கிய மோடி ?!
January 12, 2019அலோக் வர்மாவின் கட்டாய விடுப்பை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து மீண்டும் பணியில் அமர்த்தியது. அவரும் பணியில் சேர்ந்து அதிரடி...
-
சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பை ரத்து செய்து மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம் !!!
January 9, 2019மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம் நியாயமான விசாரணை வேண்டுமா கூப்பிடுங்கள் சிபிஐ என்று ஒரு காலத்தில் நம்பிக்கை இருந்தது. அத்தனையும்...