மதம்
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களை கொல்பவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளா ? மனித குலத்தின் எதிரிகளா?
தீவிரவாதிகளா? மனித குலத்தின் எதிரிகளா?
அவனன்றி அணுவும் அசையாது – இதுதான் எல்லா கடவுள் நம்பிக்கையாளர்களின் கருத்தும். மனித குலத்தின் அச்சம் பலவீனத்தின் வெளிப்பாடே கடவுள் என்ற...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவரின் தாயார் கொரொனாவால் இறந்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பட்டர் வெளிநாடு சென்று திரும்பியவராம். ஆனால்...
கோயில் என்று சொல்லிவிட்டு எதைச் சொன்னாலும் விமர்சிக்கிற ஒரு கூட்டம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. அதில் சங்கிகளும் இருக்கிறார்கள். சங்கி அடிமைகளும்...
கொரானாவால் இறந்த கிறிஸ்துவ மருத்துவருக்கு அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் இந்து மயானத்தில் அடக்கம் செய்த அவலம் சென்னையில் நடந்துள்ளது. அந்த...
மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. ரமளான் நோன்பு வரும் 25 ம் தேதி துவங்குகிறது....
கொரொனாவிற்கு மதசாயம் பூசக்கூடாதுதான். ஆனால் விளைவுகள் அடிப்படையில் பார்த்தால் கிறிஸ்தவ நாடுகள்தான் அதிகம் உயிர் இழப்பை சந்தித்து உள்ளன. நோய் தலை...
இத்தாலிக்கு அடுத்தபடி அமெரிக்கா தான் கொரானாவால் பாதிக்கப்பட்ட நாடு. அந்த நாட்டில் இருக்கும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்கள். எல்லா மாநிலங்களும் ...
தங்களுக்கு உதவித்துகை வேண்டும் என்று அர்ச்சகர் சங்கம் கேட்டது குறித்து முன்பே எழுதியிருந்தோம். அதையே பிராமண சங்கம் கேட்டது. மறுக்க முடியுமா...
கொரானாவை தடுக்க தமிழ்நாடு அரசு கோவில்களில் யாகங்களை நடத்த அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம் மதம் சார்ந்த கூட்டங்களை...
அப்படி ஒரு மவுலானா பேசிய காட்சி வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது. எல்லா முஸ்லிம் நாடுகளும் கொரானாவை எதிர்த்து மருத்துவ ரீதியில்...