சட்டம்

ஒருவழியாக தமிழகத்துக்கும் வந்தது லோக் ஆயுக்தா?!

Share

ஒருவழியாக தமிழகத்துக்கு லோக் ஆயுக்தா தலைவராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி தேவதாஸ் அவர்களை நியமித்து அதுவும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

திரு கே. ஜெயபாலன், திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி இருவரும் நீதிப்பிரிவு உறுப்பினர்களாகவும் திரு. எம். ராஜாராம், திரு.கே. ஆறுமுகம் இருவரும் நீதிப்பிரிவு அல்லாத உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.

இனிமேல் அரசியல் களம் சூடு பிடிக்கும். குற்றம் சொல்பவர்கள் ஆதாரத்துடன் புகார் கொடுக்கும்போது விசாரணை நடத்தி தீர்வு காண லோக் ஆயுக்தா அமைப்பு உதவிகரமாக நிச்சயம் இருக்கும்.

லோக் ஆயுக்தா விசாரனையில்தானே எடியூரப்ப முன்பு பதவி இழந்தார்.

கால தாமதம் ஆனாலும் வரவேற்க வேண்டிய நியமனம்.

This website uses cookies.