சிறு குறு தொழில்களை காற்பரெட்டுகளுக்கு தாரை வார்க்க தயாராகும் மோடி அரசு. !! லட்சக் கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்?

Share
ஊறுகாய் , மெழுகுவர்த்தி ,தீப்பெட்டிகள் ,சலவை சோப்பு  ஊதுவத்தி ,ரொட்டி  கண்ணாடி வளையல்கள், பட்டாசு புத்தகம் நோட்டு தயாரிப்பு போன்றவை இது வரை சிறு குறு தொழில்கள் என வரையறை செய்யப் பட்டு இருந்தது.
           இது போன்ற  20  பொருட்களை சிறு குறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
            இவற்றை நம்பி இருக்கும் சுமார்  60  லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
           இவற்றை கார்பரேட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் தயாரிக்க ஆரம்பித்தால் சிறு குறு தொழில் முனைவோர் என்பவர்கள் தாக்குப் பிடிப்பார்களா?
          தொழிலாளர்களை ஒழித்து விட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்/ ?
            மோடி அரசு சாமானியர்களுக்கு எதிரான அரசு!
            மௌனம் காக்கிறது  மாநில அரசு. ?  மத்திய அரசை நோக்கி கண்டன கணைகள் பறக்கட்டும் !!!

This website uses cookies.