இசைப்பரியா படுகொலை தொடர்பான சினிமா ஐ நா வில் திரையிடப்பட்டது. இந்தியாவில் தடை ஏன்?

Share


           
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச்சேர்ந்த
இசைப்ரியா என்ற இளம்பெண் இறுதிகட்ட போரின்போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச்  செல்லப் பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்ட இந்த சினிமா படத்தை ஐ நா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் ” போர்களத்தில் ஒரு பூ ” என்று திரையிடப்பட்டது.
           இந்தியாவின் இரட்டை வேடம்  காட்டப் பட்டு விட்டது.
 
       இந்தியாவில் இந்த சினிமாவுக்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது.  அவ்வளவு பயமா?   அல்லது நட்பு நாட்டை காட்டிக் கொடுக்க தயக்கமா?  போரில் தானும கூட்டாளி என்பது தெரிந்து விடுமே என்ற நாணமா?

This website uses cookies.