-
கோவில் குருக்களுக்கு உதவித்துகையும் தர வேண்டும், காணிக்கை தடையும் வேண்டும்!
April 2, 2020இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36000 கோவில்களில் பணி புரியும் 10 லட்சம் சிவாசாரியார்கள் பட்டாச்சார்யர்கள் கொரொனா தொற்றைத் தடுக்க...
-
முஸ்லீம்கள் கொரானவை பரப்புகிறார்கள் என்று திட்டமிட்டு அவதூறு பிரசாரம் ?
April 2, 20201926 ல் இருந்து தப்லீக் இ ஜமாஅத் என்ற அமைப்பு டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இயங்கி வருகிறது. அவர்கள் மார்ச் மாதம்...
-
கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் மூடல் எதைக்காட்டுகிறது?
March 29, 2020மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள கடவுள்களை முட்டும் நம்பவில்லை என்பதைத்தான் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் மூடல் காட்டுகின்றன. மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு...
-
வெறி பிடித்த நாய்கள் ஐஎஸ் பயங்கரவாதிகள்? அழிக்கப்பட வேண்டியவர்கள்
March 28, 2020உலகமே கொராணா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஐஎஸ் கொலைகார கும்பல் ஆப்கானிஸ்தானில் காபூலில் ஹர் சாய் சாஹிப்...
-
இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்க ஆள் வைத்து காயப்படுத்திக் கொண்ட இந்து முன்னணி பிரமுகர்?!
March 19, 2020இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் பகவான் நந்து .கனகம்பாளையத்தில் கடை வைத்திருக்கிறார். இந்து முஸ்லிம் கலவரம்...
-
சங்கர மடத்தில் பாஜக தமிழக தலவர் எப்படி நடத்தப்பட்டார் ??!
March 19, 2020தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல் முருகன் முதன் முதலில் சென்ற இடம் காஞ்சியில் உள்ள சங்கர மாதம். அருந்ததியர் ஒருவரை...
-
மத நம்பிக்கைகளை தகர்த்த கொரானா ?!
March 18, 2020கொரானா உயிர்களை மட்டும் கொல்லவில்லை. மத நம்பிக்கை களையும் தகர்த்து வருகிறது. கை குலுக்குவதை கைவிட்டு உலகமே இன்று கைகூப்பி வணக்கம்...
-
கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட் தடை அமைச்சருக்கு தெரியுமா?
February 23, 2020மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜீன்ஸ், டவுசர், லெக்கின்ஸ், டி ஷர்ட் அணிய திடீர் என்று கோவில் நிர்வாகம் தடை...
-
பசுத்தோலில் செய்த மிருதங்கத்தை பார்ப்பனர்கள் இனி வாசிக்க மாட்டார்களா?
February 4, 2020கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா புகழ் பெற்றவர். பார்ப்பனரில் திறமையுடன் மனசாட்சியும் உள்ளவர். கர்நாடக சங்கீதத்தில் ஏசுவையும் ஏன் பாடக் கூடாது...
-
கொடியவன் கோட்சேவை தேச பக்தன் என்னும் வஞ்சகர்களை மறவோம்?
February 4, 2020கொடியவன் கோட்சே மகாத்மா காந்தியை கொன்ற நாள். கோட்சேவை விட கொடியவர்கள் அவனை தேசபக்தன் என்று சொல்பவர்கள். அவனது சகோதரன் கோபால்...