-
மோடி அரசு –செல்லும் திசை என்ன ?
June 18, 2014பதவியேற்புக்கு ,ராஜபக்சே, நவாஸ் ஷெரிப் அவசியமா என்ற கேள்வி எழுந்தது. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி...
-
அகில இந்திக் கட்சிகள்
April 19, 2014காங்கிரசு , பாரதீய ஜனதா ,ஜனதா தளம் ( எஸ் ) ,கம்யுனிஸ்டு , போன்ற எந்த அகில இந்தியக் கட்சியாக...
-
பொய்த்தது காவிரியா ஒருமைப்பாடா ? குற்றவாளி யார் ?
July 26, 2013இந்த ஆண்டும் காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் வராது என்று தெரிந்து விட்டது. தெரியாதது இந்த நாட்டில் சட்டம் ஆட்சி...
-
கச்சதீவுப் பகுதியில் இலங்கை போர்க்கப்பல். யாரை மிரட்டுகிறார்கள் ?
July 26, 2013கச்சதீவுப் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறை தமிழர்களுக்கு எதிராகவே இருந்து வருகிறது. பாராளுமன்ற அனுமதி பெறாமல் கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைத்ததில் தொடங்கி...
-
தாய்க்கு சிலை –தனயனுக்கு கயிறா
July 26, 2013எல்லாருக்கும் தொடக்க கல்வி தாய்மொழியில் தமிழர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் என்றால் தமிழர்களின் தாய்மொழி ஆங்கிலமாய் மாறுமானால் தமிழர் என்ற பெயரே நிலைக்காதே...
-
பார ‘தீய’ ஜனதா கட்சி- சரியான பெயர்தான் !
July 26, 2013பார ‘தீய‘ ஜனதா கட்சி- சரியான பெயர்தான் ! மோடிக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி கொடுத்ததும் ,அதை ஆட்சேபித்து அத்வானி மூன்றாவது...
-
வைகோவின் சுயரூபம் –சேதுவில் வெளிப்பட்டது
July 26, 2013இதுவரை சேதுக் கால்வாய் திட்டம் தமிழர்களின் கனவுத் திட்டம் என்று முழங்கி வந்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ திடீரென்று நிலையை மாற்றிக்...
-
உயர்நீதி மன்றத்தில் தமிழ் ஏன் கூடாது ?
July 16, 2013தமிழில் வாதாடக் கூடாது என்று தமிழ் அறிந்த நீதிபதி மாண்புமிகு மணிக்குமார் அவர்கள் தீர்ப்பளித் திருக்கிறார். அரசியல் சட்ட பிரிவு 348...
-
சேது சமுத்திர கால்வாய்த்திட்டம் –எதிர்ப்பவர்கள் யார்? ஏன் எதிர்க்கிறார்கள் ?
July 10, 2013தமிழர்களின் கனவுத் திட்டம் என்று ஏதாவது இருக்குமானால் அது சேதுக்கால்வாய்த் திட்டம்தான் நூற்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனை முயற்சிகள்? சுதந்திரம்...
-
புலிகள் மீதான தடையை நீடிக்கும் இந்திய அரசின் நோக்கம் என்ன ?
July 1, 2013விடுதலைப் புலிகள் போராளிகளா பயங்கர வாதிகளா என்ற விவாதம் மறைந்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. அவர்கள்தான் ஒழிக்கப் பட்டு...